ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
அற்புதங்கள் ^

English Version

ஷாலோம் அற்புதங்களின் ஜெபநாள் செப்டம்பர் 4-ம் வெள்ளி

“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்;  நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்; இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்”. (யோவான் 14 : 12)

     
         

ஒவ்வொரு வருடமும் பணித்தளத்தில் அனைத்து சபை விசுவாசிகள் மற்றும் அழைக்கப்பட்ட அனைவரையும் இணைத்து விசேஷித்த சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்துவோம். இப்படிப்பட்ட சுகமளிக்கும் கூட்டங்களில் சகோ. மோகன் சி. லாசரஸ் மற்றும் சில தேவதாசர்கள் வந்து செய்தி அளித்து ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் அளவில்லாமல் இறங்கி வருவார். மட்டுமன்றி அநேக அற்புத அடையாளங்களுடன், நோய்களிலிருந்தும், பிசாசின் பிடியினின்றும் விடுதலைப் பெறுவோர் ஏராளமாய் சாட்சி கூறுவார்கள்.  சில ஆண்டுகள் பணித்தளத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகள், போராட்டங்கள், பிரச்சனைகள் நிமித்தமாக நடத்த முடியாமல் போனது.

அதற்காக பாரத்துடன் ஜெபித்தபோது ஆவியானவர் ஒவ்வொரு சபைகளிலும் ஒவ்வொரு செப்டம்பர் 4-ம் வெள்ளிக்கிழமை அற்புத ஜெபநாளாக அனுசரிக்க தேவன் திட்டம் தந்தார். 2004-ம் ஆண்டு முதல் முறையாக Dr.D.G.S. தினகரன் ஐயா அவர்கள் 5 லிட்டர் ஜெப எண்ணெய் ஜெபித்து அனுப்பி வைத்தார்கள்.  அந்தபடியே நானும் வஹிதாவும் மறுபடியும் ஜெபித்து அனைத்து சுதேச ஊழியர்களுக்கும் 200ml  பாட்டில்களில் அதை சிறிது சிறிதாக ஊற்றி அனுப்பி வைத்தோம்.  சுமார் 400-க்கும் அதிகமான கிராம சபைகளில் விசுவாசிகளும், விசுவாசிகள் மூலமாக அழைக்கப்பட்ட பீல் மக்கள் ஆவி, ஆத்துமா சரீரத்தில் பிரச்சனைகள், வியாதிகள், பிசாசின் பிடியில் வேதனைப்படுவோர், பாவக்கட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு அற்புத அடையாளங்கள் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் நம் பீல் சுதேச ஊழியர்கள் மூலமாக தேவன் ஷாலோம் அற்புத ஜெபநாளின்போது வல்லமையாக வெளிப்படுகிறார்.  கடந்த ஆண்டில் அற்புத சாட்சிகளும், புது குடும்பங்கள் தேவனை அறிந்துகொண்டார்கள்.  ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் ஷாலோம் அற்புதத்தின் நாள் ஆசரிக்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் அநேகர் சுகம் பெற்று இயேசுவை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.

       

                                                                                            Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு